சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…

Read More