திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.…

Read More