சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…

Read More
தென்னிந்தியாவின் முக்கிய உயிரியல் வளப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகள்
அழிவின் விளிம்பில் மேற்கு தொடர்ச்சி மலைகள்… காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை வளங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், உயிரினப்…

Read More