சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் நிதி இழப்பு மற்றும் கடன் சுமை
பொதுத்துறை நிறுவனங்கள் வீழ்ச்சி- கடன் வாங்குவதில் மட்டுமே வளர்ச்சி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வருவதுடன், அரசின் கடன் சுமை அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More
TNPSC குரூப் தேர்வில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள்
டி என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More
கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசு
குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்பாடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு அதிகரித்து பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

Read More
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வனவிலங்குகளின் வாழ்விடங்களை அபகரிக்கும் திட்டங்கள் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கின்றன என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More
கரூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள்
கரூர் கனிமவளக் கொள்ளை – பத்திரிகையாளர் மீது எம்.எல்.ஏ கும்பல் கொலைவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கரூரில் கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Read More
கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில்…

Read More
பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு…

Read More
பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன்…

Read More
The Social Public Welfare Organization has emphasized the need to protect the historical remains of a destroyed city and preserve its cultural heritage for future generations.
அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில்…

Read More