சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

Continuous road accidents are reported in Kumari district due to missing warning signs near speed breakers. Social public welfare organization has raised a complaint regarding this issue.
குமரி மாவட்டத்தில் சாலை வேகத்தடைகளில் எச்சரிக்கை குறியீடுகள்இல்லாததால் தொடரும் விபத்துக்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கை செய்து அவர்களது வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைந்த பகுதிகளில் வேகத்தடை கோடுகள் கருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கோடுகள்…

Read More
uddalore Kemplast factory, environmental damage, factory expansion protest, public welfare organization. The Social Public Welfare Organization has strongly opposed the expansion of the Kemplast factory in Cuddalore, citing serious environmental damage concerns.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடலூர் சிப்காட் வளாகம் கடந்த 1971 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும்…

Read More
குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய…

Read More
The Social Public Welfare Organization has accused the authorities of neglect, stating that unsafe government school buildings are putting student safety at risk. government school safety, unsafe school buildings, student safety issue, public welfare organization
அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலியில் கடந்த 2021ல் அரசு உதவிபெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3…

Read More
Neglected ancient Aralvaimozhi fort covered by bushes, highlighted by the Social Welfare Movement
கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.

கி.பி.10ம் நூற்றாண்டு காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பினை குறிப்பாக இன்றைய அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியான நாஞ்சில் நாட்டை ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து…

Read More
வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பேரூராட்சி சந்தையில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் கட்டுமானப்பணிக்கென தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே…

Read More
Valliyur viyaabaarigalukku sandhaiyil kadai vazhangkuvadhil paerooratchi kularubadi patri Samooga Podhunala Iyakkam munvaitha kutrachchaattu
வள்ளியூர் வியாபாரிகளுக்கு சந்தையில் கடை வழங்குவதில் பேரூராட்சி குளறுபடி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பகுதி சந்தையில்…

Read More
Social Public Welfare Movement questions the future of a staggering Tamil Nadu and confused generation
தள்ளாடும் தமிழகம்..தடுமாறும் தலைமுறை..தடுப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த 2003 நவம்பர் முதல் தமிழக அரசே…

Read More
Samuga pothunala iyakkam complaint on water pipe disconnection in Aralvaimozhi residential area causing villagers distress
குடியிருப்பு பகுதியில் நீர்குழாய் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் துண்டிப்பு-கிராம மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பேரூராட்சி மூலம்…

Read More
கனிமவளம் காப்போம்.. கன்னியாகுமரியை மீட்போம்.குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க அறைகூவல்.!

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி தலைமையில் நடந்தது. ஆட்சிமன்றக்குழு…

Read More