சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பணகுடியில் வவ்வால்கள் வாழும் பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு
பணகுடியில் வவ்வால்கள் வாழ்விடத்தில் பட்டாசு வெடிக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வவ்வால்களின் வாழ்விடத்தில் கோவில் விழாக்களின் போது பட்டாசு வெடிப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சமநிலை, விவசாயம்…

Read More
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தேவைப்படும் அரிய சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris)
அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகளில் ஒன்றான சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris), சட்டவிரோத வேட்டை, காடு அழிப்பு, சுரங்கப்பணிகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக…

Read More
மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வனவிலங்குகளின் வாழ்விடங்களை அபகரிக்கும் திட்டங்கள் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கின்றன என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Read More