சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆலங்குளம் பகுதியில் பனைத்தொழிலாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்
ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போலீஸ் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Read More
சாத்தான்குளம் காவல் சித்ரவதை வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய சம்பவம்
சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்குத் தீர்ப்பு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…

Read More
இந்தியாவில் சித்ரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வு
சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இந்தியாவில் காவல் மற்றும் சிறைச்சாலைகளில் நடைபெறும் சித்ரவதை மற்றும் மரணங்களை தடுக்க வலுவான சட்டம் அவசியம் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More
தமிழகத்தில் காவல் துறையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்
தமிழகத்தில் மனித உரிமைக்கு எதிராக தொடரும் காவல் மரணங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் காவல் மரணங்கள் மனித உரிமைக்கு எதிரானதாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More
சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்த சம்பவம்
சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் அராஜகம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சென்னையில் உதவித்தொகை உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read More