சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்
அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம்,…

Read More
குமரி மாவட்டத்தில் பொய்கை மற்றும் தோவாளை கால்வாய்களை இணைக்கும் முன்மொழியப்பட்ட திட்டம்
பொய்கை-தோவாளை கால்வாய்கள் இணைத்து இணைப்பு கால்வாய் ஏற்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

பொய்கை அணை மூலம் பாசன வசதி கிடைத்தாலும், நீர்வரத்து குறைபாடுகளால் அதன் முழு பயன் கிடைக்கவில்லை. தோவாளை கால்வாயையும் பொய்கை கால்வாயையும் இணைக்கும் சுமார் 2 கி.மீ…

Read More