சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக அமைப்புகள் கண்டனம்
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் கொலை – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும்…

Read More