சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு மற்றும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த அரிய…

Read More
தென்காசி கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால தொல்லியல் சின்னங்கள்
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தளத்தை பாதுகாக்கப்பட்ட…

Read More
வரலாற்றில் மறைக்கப்பட்ட வருண குலத்தான் சுதந்திர போராட்ட வீரர் நினைவு
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன். வருண குலத்தான் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

வரலாற்றில் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரராக கருதப்படும் வருண குலத்தான் பற்றிய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும், அவரது தியாகம் மற்றும் வீரத்தை அங்கீகரிக்க அரசு…

Read More
2000 ஆண்டுகள் பழமையான இராமநாதபுரம் தமிழி நடுகல் கல்வெட்டு
இராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இராமநாதபுரம் ஆப்பனூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு, தமிழர் வரலாற்றின் முக்கிய சான்றாக திகழ்கிறது. இதனை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை…

Read More
பெண்கள் பாதுகாப்பு படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட கோரிக்கை
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை…

Read More
மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையான பெருங்கற்கால கற்சின்னங்கள்
மதுரையில் பராமரிப்பின்றி அழிந்துவரும் பெருங்கற்கால சின்னங்கள்..காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் பராமரிப்பின்றி அழிந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More