ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

ஆனைமங்கலம் செப்பேடு இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், அதனுடன் தொடர்புடைய சோழர் கால வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வரும் நிலை வரலாற்று ஆர்வலர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.

Read More