சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வள சுரங்கம் மற்றும் மலை அழிப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More
சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More