சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடி போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக லாக்கப் மரணங்களை தடுக்க கோரும் சமூக பொதுநல இயக்கம்
தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் மரணம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்கப் மரணங்கள் தொடரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் D.K. Basu வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துதல்,…

Read More
தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சிறை சீர்திருத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தும் சமூக பொதுநல இயக்கம்
தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கேள்வி…

Read More
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

Read More