சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More
தென்னிந்தியாவின் முக்கிய உயிரியல் வளப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகள்
அழிவின் விளிம்பில் மேற்கு தொடர்ச்சி மலைகள்… காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை வளங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், உயிரினப்…

Read More