சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More