சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பவானி ஆற்றை பாதுகாக்க போராடிய டாக்டர் சத்தியசுந்தரியின் நினைவாக சுற்றுச்சூழல் விருது வழங்க கோரிக்கை
சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு…

Read More
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி செயல்பாடுகள்
கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக…

Read More
குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை
குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More
தென்னிந்தியாவின் முக்கிய உயிரியல் வளப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகள்
அழிவின் விளிம்பில் மேற்கு தொடர்ச்சி மலைகள்… காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை வளங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், உயிரினப்…

Read More
இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை காட்சி
ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை காக்கும் முக்கிய இயற்கை அரணாக திகழ்கிறது. ஆனால் சுரங்கத் தொழில்கள் மற்றும் புதிய…

Read More