சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

Read More
இந்திய தேர்தலில் நோட்டா வாக்கு மற்றும் அதன் முக்கியத்துவம்
அரிதாரம் பூசிய பொம்மையாய் காட்சி அளிக்கும் நோட்டாவிற்கு அதிகாரம் அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.

Read More
வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை நீக்கும் உரிமை (Right to Recall)
சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

Read More