ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வேலூர் மாவட்டத்தில் உத்திர காவேரி ஆற்றில் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதால் விவசாயிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

Read More