சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி
மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…

Read More
ஆக்கிரமிப்பால் மறைந்து போன வில்லுக்குறி அருகேயுள்ள பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறு
வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள்…

Read More