தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More