சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நாமக்கல் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் மலை அழிக்கப்பட்ட காட்சி
நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Read More
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மீது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் நிலை
நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஜாதி அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக நீதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Read More