சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஈரோடு பெருந்துறை சிப்காட் பகுதியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்த நீர்நிலைகள்
ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் அதன் விளைவுகள்
தொழிற்சாலை கழிவுகளால் சேலம் மாவட்ட நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் மற்றும் மக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் அமராவதி ஆறு மாசுபடும் நிலை
தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் பாழாகி வரும் அமராவதி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…

Read More
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் கழிவுநீர் கலப்பால் பவானி ஆறு மாசுபடும் நிலை
கழிவுநீர் கலப்பால் உயிர் இழந்து வரும் பவானி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக பவானி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற…

Read More