சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தென்காசி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செண்பகவல்லி அணை மற்றும் பாதிக்கப்பட்ட பாசன பகுதி
60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை கடந்த 60 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
தென்காசி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நிட்சேப நதி மற்றும் காந்தி அஸ்தி நினைவிடம்
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

Read More