சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற வரிசை குறித்து எழுந்த சர்ச்சை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் 3வது இடம் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்…

Read More
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

Read More