சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அரியலூரில் முந்திரி விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை தேவையை காட்டும் படம்
அரியலூரில் விவசாயிகள் கவலை களைந்திட முந்திரி தொழிற்சாலை அமைவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

அரியலூரில் முந்திரி விவசாயிகள் தொழிற்சாலை வசதி இல்லாமையால் கடும் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

Read More
காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் மூலம் சேலம் நாமக்கல் மாவட்டங்களுக்கு நீர் வழங்கும் திட்டம்
75 ஆண்டுகாலமாக முடங்கிய காவிரி – பொன்னியாறு- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் கடந்த 75 ஆண்டுகளாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயம் மற்றும்…

Read More