தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர் பதவிகள் தற்போது மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனை மாற்றி மக்கள் நேரடியாக வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறையை…
Read More

தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர் பதவிகள் தற்போது மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனை மாற்றி மக்கள் நேரடியாக வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறையை…
Read More
தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது ஊழலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஏன் நிறுத்தப்பட்டது என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Read More
தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…
Read More