சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழக எல்லைக்குள் கேரள அரசு பலகை நிறுவிய சம்பவம் மற்றும் நில ஆக்கிரமிப்பு விவகாரம்
தமிழக எல்கைக்குள் நில ஆக்கிரமிப்பு செய்யும் கேரள அரசு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்கு தீர்வு கோரப்படுகிறது.

Read More
தமிழகத்தில் தொழிற்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More