சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்த கோரிக்கை
நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்.. அவசர சிகிச்சை அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதுடன், பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகளும் உடனடியாக…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு ஓராண்டு அனுமதி நீட்டிப்பு
குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…

Read More
தமிழகத்தில் முதியோருக்கான அரசு காப்பக தேவையை காட்டும் படம்
தமிழகத்தில் மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் அரசே செயல்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More
சென்னை முதல் உத்தண்டி வரை விரிவாக்கம் செய்யப்படும் ECR சாலை திட்டம் தொடர்பான டெண்டர் சர்ச்சை
அதிகத் தொகைக்கு தடைசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சாலை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னை–உத்தண்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில், குறைந்த ஏலத் தொகையை நிராகரித்து அதிக தொகைக்கு தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக சமூக…

Read More
தஞ்சாவூரில் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழக நில ஆக்ரமிப்பு வழக்கில் தமிழகஅரசு அக்கறை காட்டாதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தடை மற்றும்…

Read More
தமிழகத்தில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்
தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

Read More