நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.