சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

24 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத நான்குனேரி தொழிற்பூங்கா திட்டத்தின் காட்சி
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி…

Read More
தமிழகத்தில் தொழிற்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழகத்தில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்
தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

Read More