சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டம் வழியாக செல்லும் கனிமவள லாரிகள் தொடர்பான சர்ச்சை
கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு சமூக பொதுநல இயக்கம் கடும்…

Read More
தமிழக எல்லைக்குள் கேரள அரசு பலகை நிறுவிய சம்பவம் மற்றும் நில ஆக்கிரமிப்பு விவகாரம்
தமிழக எல்கைக்குள் நில ஆக்கிரமிப்பு செய்யும் கேரள அரசு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்கு தீர்வு கோரப்படுகிறது.

Read More
குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்
21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More