சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேடசந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்…

Read More
குமரி மாவட்ட தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்பட்ட நீர் மாசுபாடு
தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…

Read More