திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More