சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் அதன் உடல்நல பாதிப்புகள்
காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயுட்காலம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் உலக…

Read More
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி சமூக பொதுநல இயக்கம்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை…

Read More