சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
கரூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள்
கரூர் கனிமவளக் கொள்ளை – பத்திரிகையாளர் மீது எம்.எல்.ஏ கும்பல் கொலைவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கரூரில் கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Read More