சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே மூடப்பட்ட நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடம்
மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து…

Read More
இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை காட்சி
ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை காக்கும் முக்கிய இயற்கை அரணாக திகழ்கிறது. ஆனால் சுரங்கத் தொழில்கள் மற்றும் புதிய…

Read More
பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன்…

Read More
கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில்…

Read More
பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு…

Read More
The Social Public Welfare Organization has emphasized the need to protect the historical remains of a destroyed city and preserve its cultural heritage for future generations.
அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில்…

Read More
Continuous road accidents are reported in Kumari district due to missing warning signs near speed breakers. Social public welfare organization has raised a complaint regarding this issue.
குமரி மாவட்டத்தில் சாலை வேகத்தடைகளில் எச்சரிக்கை குறியீடுகள்இல்லாததால் தொடரும் விபத்துக்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கை செய்து அவர்களது வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைந்த பகுதிகளில் வேகத்தடை கோடுகள் கருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கோடுகள்…

Read More
uddalore Kemplast factory, environmental damage, factory expansion protest, public welfare organization. The Social Public Welfare Organization has strongly opposed the expansion of the Kemplast factory in Cuddalore, citing serious environmental damage concerns.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடலூர் சிப்காட் வளாகம் கடந்த 1971 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும்…

Read More
குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய…

Read More
The Social Public Welfare Organization has accused the authorities of neglect, stating that unsafe government school buildings are putting student safety at risk. government school safety, unsafe school buildings, student safety issue, public welfare organization
அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலியில் கடந்த 2021ல் அரசு உதவிபெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3…

Read More