தமிழகத்தில் மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் அரசே செயல்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More