அபிராமத்தில் மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு நினைவு மண்டபம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய தமிழ் தளபதி மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரர் 1802ஆம் ஆண்டு அபிராமம் பகுதியில் தூக்கிலிடப்பட்டதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவரது வரலாற்றையும்…

Read More