சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வனவிலங்குகளின் வாழ்விடங்களை அபகரிக்கும் திட்டங்கள் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கின்றன என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Read More