இறால் பண்ணைகளால் கடலூர் அலையாத்தி காடுகளுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் புகார்.

கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகள் இறால் பண்ணைகளின் கழிவுநீர் காரணமாக அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More