அழியும் நிலையில் ஊத்துக்குழி சிற்பகலை மையம்… வாழ்வாதாரம் பாதிப்பால் சிற்பிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சிற்பக் கலைமையம் கல்தட்டுப்பாடு மற்றும் ஆதரவு குறைவால் அழியும் நிலையில் உள்ளது; ஆயிரக்கணக்கான சிற்பிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More