சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழக எல்லைக்குள் கேரள அரசு பலகை நிறுவிய சம்பவம் மற்றும் நில ஆக்கிரமிப்பு விவகாரம்
தமிழக எல்கைக்குள் நில ஆக்கிரமிப்பு செய்யும் கேரள அரசு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்கு தீர்வு கோரப்படுகிறது.

Read More
தஞ்சாவூரில் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழக நில ஆக்ரமிப்பு வழக்கில் தமிழகஅரசு அக்கறை காட்டாதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தடை மற்றும்…

Read More