சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் வடவாறு ஆற்றை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க…

Read More
மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகள் காரணமாக விவசாயிகள் இழப்பு
சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக…

Read More
தஞ்சாவூரில் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழக நில ஆக்ரமிப்பு வழக்கில் தமிழகஅரசு அக்கறை காட்டாதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தடை மற்றும்…

Read More