சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம்
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தீண்டாமை தொடர்பான சர்ச்சை
திருநெல்வேலியில் சமபந்தி விருந்தில் தீண்டாமை கடைபிடிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More