நாமக்கல்லில் அறிவிப்போடு முடங்கிய ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல அறிவிக்கப்பட்ட ரோப்கார் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள்…

Read More