சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி
மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…

Read More
மேகமலை அடிவாரத்தில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை…

Read More