சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் திரையில் தோன்றும் தோல் பொம்மைகளின் நிழல் காட்சி
தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகம் மற்றும் கேரளாவில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த தோல்பாவைக் கூத்து கலை, நவீன பொழுதுபோக்கு ஊடகங்களின் தாக்கத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கலையை பாதுகாக்க அரசு மற்றும்…

Read More
ஊத்துக்குளி பகுதியில் கல் சிற்பங்களை வடிக்கும் பாரம்பரிய சிற்பிகள் மற்றும் அவர்களின் தொழில் நிலை
அழியும் நிலையில் ஊத்துக்குழி சிற்பகலை மையம்… வாழ்வாதாரம் பாதிப்பால் சிற்பிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சிற்பக் கலைமையம் கல்தட்டுப்பாடு மற்றும் ஆதரவு குறைவால் அழியும் நிலையில் உள்ளது; ஆயிரக்கணக்கான சிற்பிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More