சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி கிராம மக்கள் பாதிப்பு
தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அணுக்கனிம சுரங்க பணிகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Read More