சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கோயம்புத்தூர் மாவட்டம் கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் பள்ளத்தாக்கை கடக்கும் பொதுமக்கள்
கோயம்புத்தூர் அருகே பாலமின்றி பரிதவிக்கும் மலைகிராமம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் இருளர் பழங்குடியின மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கை…

Read More
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்டப் பாலம்
திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.…

Read More