கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்காமல் துன்பம் அனுபவிக்கின்றனர்.

Read More